You are in my eyes

 



விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை

மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்

பண்ணுளாய் கவி தன்னுள்ளாய் பத்தியினுள்ளாய் பரமீசனே! வந்தென் 


கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஓன்று சொல்லாயே 


நம்மாழ்வார் திருவாய்மொழி

7.1.6


These five senses

They fell even those who serve

The Lord of Heaven

As for me, in this earth

If these senses get me

What not they will do

If you abandon me?

The Supreme One!

You are in the song,

In the poem,

In my devotion!

You are in my eyes,

In my heart,

In my words!

Tell me something


Nammalwar Thiruvaimozhi

7.1.6

In English

T Santhanam

Comments

  1. எவ்வளவு. ஆழமான கருத்துக்கள். நல்ல மொழியாக்கம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Insightful words aptly translated. One of my favourite translations.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Light Scares

Drive away the darkness